யோகேஸ்வரன் ராமநாதன் அமர்வு - இசை வர்ணனைகள்
யோகேஸ்வரன் ராமநாதன் அமர்வு - இசை வர்ணனைகள்
இலக்கிய படைப்புகளில் இசைவர்ணனைகள் பல்வேறாக கையாளப்படுவதுண்டு.
அ) : இசை வர்ணனைகளை ஆதார ஸ்ருதியாய் கொண்ட ஆக்கங்கள்
ஆ) : மையக்கருவின் இணை இழையாய் தொடர்ந்து வரும் வர்ணனைகள்
இ) : திடீரென சில்லிடும் காற்றை போல் இசையால் வருடிச்செல்லும் படைப்புகள்
நகுல்வசனின் இறைவர்க்கோர் பச்சிலையும், தி.ஜாவின் பாஷாங்க ராகமும், அ.முத்துலிங்கத்தின் ”ரி”யும், ஆதார ஸ்ருதியை, இணை இழையை, குளிர்காற்றை நமக்கு அறிமுகம் செய்துவைப்பவை.
வாசிப்பு பகுதிகள்:
1. இறைவர்க்கோர் பச்சிலை - நகுல்வசன்
Comments
Post a Comment